image description
# 333333
USD 4.75 (No Stock)

ரணங்களின் மலர்ச்செண்டு =Raṇankaḷiṇ Malarceṇṭu

Author :  கல்யாண்ஜி=Kalyāṇji

Product Details

Country
India
Publisher
சந்தியா பதிப்பகம்=Cantiyā patippakam, சென்னை=Chennai
ISBN 9789387499096
Format PaperBack
Language Tamil
Year of Publication 2017
Bib. Info 103p.; 22 cm.
Product Weight 200 gms.
Shipping Charges(USD)

Product Description

கதைகள் எழுதும்போது இவர் வண்ணதாசன்.கவிதையுலகில் கல்யாண்ஜி. வீட்டிலும் வேலை செய்த இடத்திலும் கல்யாணசுந்தரம். விழைவு மனமும் விழா மணமும் கொண்டவர் என்றாலும் மௌனமும் மௌனம் குலைந்த பொழுதில் வெம்மையும் இயல்பில் கொண்டவர். கங்கைக்கரையில் தியானித்திருக்கும் தவசியைப் போலவும் புத்தகயாவில் காலமறியாது தொடர்ந்து பெருநிலைக்கு முனையும் புத்தத் துறவியைப் போலவும் நள்ளிருள் நிலாவின் மௌன நகர்ச்சியைப் போலவும் சதா காலமும் எண்ணமும் எழுத்துமாக வாழும் பவித்ரன் வண்ணதாசன்.

Product added to Cart
Copied