image description
# 333378
USD 6.75 (No Stock)

காந்தியச் சுவடுகள்=Kāntiyac cuvaṭukaḷ

Author :  அ. பிச்சை=A. piccai

Product Details

Country
India
Publisher
சந்தியா பதிப்பகம்=Cantiyā patippakam, சென்னை=Chennai
Format PaperBack
Language Tamil
Year of Publication 2017
Bib. Info 142 p. ; 22 cm.
Product Weight 230 gms.
Shipping Charges(USD)

Product Description

50,000 பஞ்சாபி படை வீரர்கள் சாதிக்க முடியாததை, காந்தி என்ற பெயருடைய நிராயுதபாணி மனிதர் சாதித்துக் காட்டினார். அமைதியை நிலைநாட்டினார். காந்தியின் உண்ணாவிரதத்திற்கும் அஹிம்சை அணுகுமுறைக்கும் எவ்வளவு சக்தி இருக்கிறது என்பதை நாங்கள் இப்பொழுதுதான் புரிந்துகொண்டோம். உடலைத் தானாகவே வருத்திக் கொள்வது, உள்ளத்தை ஒருமுகப்படுத்துவது, அதன் மூலம் இறைவனுக்கு அருகே செல்ல முயற்சிப்பதுதான் உண்ணாவிரதம். ஆன்மீகம் சார்ந்ததாக, இறை சார்ந்ததாக அதனைக் கண்டார் அண்ணல். அது ஒரு தவம். அது ஒரு யோஹம். தான் தடுமாறுகிறபோது அல்லது தன்னைச் சார்ந்தவர்கள் தவறு செய்கிறபோது, அதற்குப் பிராயச்சித்தமாகத்தான் அண்ணல் உண்ணாநோன்பு மேற்கொண்டுள்ளார்.

Product added to Cart
Copied