image description
# 333504
USD 17.50 (No Stock)

சேய்த் தொண்டர்கள் (முருகன் அடியார்கள் வரலாறு)=Cēyt Toṇṭarkaḷ (Murukaṇ Aṭiyārkaḷ Varalāru)

Author :  அதியமான்=Atiyamāṇ

Product Details

Country
India
Publisher
வானதி பதிப்பகம்=Vāṇati Patippakam,சென்னை=chennai
ISBN 9788193295878
Format PaperBack
Language Tamil
Year of Publication 2017
Bib. Info Lxxvi, 370p.; ills. 22 cm.
Product Weight 640 gms.
Shipping Charges(USD)

Product Description

குமாரசாமி பிள்ளைத் தமிழ்' பாடினார். ஒருவரை நாகம் தீண்டினால் அவரைக் காப்பாற்ற மருத்துவரிடம் செல்வது வழக்கம். ஆனால் "சேயூர் முருகன் உலா' நூலை எழுதிய சேறைக் கவிராயர் வெண்பா பாடினாலே விஷம் இறங்கிவிடுமாம். முருகனடியாராக விளங்கிய செல்லப்பருக்கு தீராத வயிற்று வலி. கோயிலுக்கு வந்த அவர் அங்கேயே உறங்கிவிட, அவர் இருப்பதை அறியாமல் கோயில் கதவுகளைத் தாழிட்டு விட்டனர். கனவில் அவரது தந்தை வடிவில் தோன்றிய முருகப்பெருமான், அவரது வாயில் சிறிது திருநீறை இட்டு அருளினார். அதோடு செல்லப்பரின் வயிற்று வலி நீங்கியது. இவ்வாறு முருகனடியார்களின் வாழ்வில் முருகப்பெருமானால் நடத்தப்பெற்ற சுவையான பல நிகழ்வுகளையும் முருகனின் பெருமைகளையும் சிறப்பாகச் சொல்கிறது இந்நூல்.

Product added to Cart
Copied