image description
# 333515
USD 8.00 (No Stock)

பன்முகநோக்கில் புறநானூறு=Paṇmuka nōkkil puranāṇūru

Author :  இரா. மோகன்=Irā. mōkaṇ

Product Details

Country
India
Publisher
வானதி பதிப்பகம்=Vāṇati Patippakam,சென்னை=chennai
Format PaperBack
Language Tamil
Year of Publication 2017
Bib. Info 252 p. ; 22 cm.
Product Weight 350 gms.
Shipping Charges(USD)

Product Description

புறநானூறு தொடர்பான நாற்பது கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். இதிலுள்ள கட்டுரைகள் பன்முக நோக்கு, வாழ்க்கை வெளிச்சங்கள், சான்றோர் அலைவரிசை, கண்ணீர் ஓவியங்கள், உரை வளமும் பா நலமும் ஆகிய ஐந்து தலைப்புகளில் பகுக்கப்பட்டிருக்கின்றன. புலவர் பொன்முடியார் பாடிய ஒரு பாடலுக்கு, அற்புதமான விளக்கம் கூறுவதுடன் பொன்முடியார் கூறாத ஒரு கருத்தையும் கூறியிருக்கிறார் நூலாசிரியர். கணியன் பூங்குன்றனாரின் "யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற பாடலுக்கு சூஃபி கதையும், கவிஞர் கண்ணதாசனின் வரிகளையும் மேற்கோள் காட்டியிருப்பது சிறப்பு.

Product added to Cart
Copied