image description
# 333524
USD 5.50 (No Stock)

திருக்குறளும் நீதி இலக்கியங்களும்=Tirukkuraḷum Nīti Ilakkiyankaḷum

Author :  மூ. ராசாராம்=Mūṇaivar Mū. Irācārām

Product Details

Country
India
Publisher
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்=Ulakat Tamilārāycci Niruvaṇam, சென்னை=Chennai
ISBN 9789385165405
Format PaperBack
Language Tamil
Year of Publication 2016
Bib. Info vii, 192p.; 22 cm.
Product Weight 300 gms.
Shipping Charges(USD)

Product Description

நீதி இலக்கியம் அல்லது சங்க மருவிய கால இலக்கியம் என்பது சங்க காலத்திற்கு பின்னர் தமிழில் தோன்றிய இலக்கியங்களைக் குறிக்கும். கி.பி.3-ஆம் நூற்றாண்டு முதல் 6-ஆம் நூற்றாண்டு வரை அறம் வலியுறுத்தும் நீதி நூல்கள் பல்கிப் பெருகின. சங்க காலத்திற்குப் பின்னர் தமிழகத்தில் களப்பிரர்கள் ஆட்சி ஏற்பட்டு, தமிழில் புது இலக்கியங்கள் தோன்றாவண்ணம் தடையான சூழல் நிலவியதாகக் கருதப்படுகிறது.

Product added to Cart
Copied