image description
# 397082
USD 11.50 (No Stock)

Maṇatirku Amaiti Tarum Makattāṇa Kōvilkaḷ=மனதிற்கு அமைதி தரும் மகத்தான கோவில்கள்

Author :  Mēvāṇi Kōpālaṇ=மேவானி கோபாலன்

Product Details

Country
India
Publisher
விஜயா பதிப்பகம்=Vijayā Patippakam,கோயம்புத்தூர்=Coimbatore.
ISBN 9788184468434
Format PaperBack
Language Tamil
Year of Publication 2017
Bib. Info 304p. ; 22 cm.
Product Weight 400 gms.
Shipping Charges(USD)

Product Description

நம் கண் முன்னே நடமாடும் நண்பர்களாகட்டும்,உறவினர் களாகட்டும்,யார் நமக்கு விரோதமாக,முரண்பாடாக இருந்தாலும் சரி,கண்ணுக்குத் தெரியாத இறைவி,இறைவனிடம் நாம் முறையிட்டுக் கொண்டோமானால்,உளமார்ந்த பக்தி செலுத்தினோமானால்,அந்த மகாசக்தியிடம் முழுவதுமாக சரணடைந்து விட்டோமானால்,சந்தர்ப்ப சூழ்நிலைகளை நமக்குச் சாதகமாக அந்த தெய்வமே அமைத்துத் தரும். வெளிச்சம் போட்டு வழிகாட்டும்!அந்தத் தெய்வமே துணையாக,நிழலாக நம்முடன் கூடவே வரும்!அந்தத் தெய்வத்துக்குத் தெரியும்,யார் யாருக்கு எப்போது,எந்த மாதிரியான உதவியைத் தான் செய்ய வேண்டும் என்பது!அதுவரை நாம் பொறுமை காக்க வேண்டியதுதான்.அவசரப்பட்டவரால் ஆண்டவனின் அருளைப் பெறவோ,உணரவோ முடியாது என்பது அதை உயர்ந்த பலரது அனுபவ கருத்தாகவும் உள்ளது.

Product added to Cart
Copied