Country | |
Publisher | |
ISBN | 9789386820518 |
Format | PaperBack |
Language | Tamil |
Year of Publication | 2018 |
Bib. Info | 87p. ; 22 cm. |
Product Weight | 170 gms. |
Shipping Charges(USD) |
‘மிதக்கும் மகரந்தம்’ என்ற முதல் தொகுப்பில் வெளிப்படுத்திய தானும் சுற்றமும் சார்ந்த சிறு இடத்தை இந்தத் தொகுப்பில் இன்னும் திருத்தமாக முன்வைக்கிறார் எழிலரசி.தன் அன்றாடத்துக்குள் குறுக்கிடும் நிகழ்வுகளுக்கு மனிதர்களும்தான் அவரது கவிப்பொருள்கள்.சொற்சிக்கனத்திலும் பொருட்செறிவிலும் சூர்மையைக் கொண்ட எழிலரசியின் கவிதைகள் சில பெருமலையின் திடம் கொண்டுள்ளன. தன் மௌனத்தின் கவிதைமொழி கொண்டு மனிதத்தின் கேள்விகளுக்கான பதில்களைக் கண்டடையும் முயற்சியே எழிலரசியின் இந்தக் கவிதைகள்.