Country | |
Publisher | |
ISBN | 9789385165436 |
Format | PaperBack |
Language | Tamil |
Year of Publication | 2018 |
Bib. Info | ix ; 277 p.; 22 cm. |
Product Weight | 370 gms. |
Shipping Charges(USD) |
Biography நெகிழ்ச்சியும் உருக்கமும் உள்ள மனத்தில்தான் அன்பு, கருனை, இரக்கம் அனைத்து உயிரையும் தம் உயிர்போல் நினைத்தல் என்ற பண்புகள் உருவாகும். இத்தகைய அரிய எளிய உண்மைகளை மாணிக்கவாசகர் வரலாறு நமக்கு உணர்த்துகின்றது. இறையன்பை நிறைவாகப் பெற்றிருந்த இவருக்கு இறைவன் காட்சி தருகிறார். அதனால்பெற்ற பேரின்பநெகிழ்வில் திருவாசகத்தை நமக்குத் தருகிறார். திருவாசகம் என்ற ஒரு நுலிலேயே மக்கள் வாழ்வியல் நெறிக்குத் தேவையான அனைத்தும் உள்ளது என்பதை உள்ளங்கை நெல்லிக்கனியாக ஐயமின்றித் தெரிந்துகொள்ள முடியும். இத்தகு சிறப்புறு நூலை வழங்கியவர் மாணிக்கவாசகர். இவரது வரலாறு பற்றிய செய்திகள் வெளிவந்துள்ள நூல்களில் பலபடப் பேசப்பட்டுள்ளது.