Country | |
Publisher | |
Format | HardBound |
Language | Tamil |
Year of Publication | 2022 |
Bib. Info | 751p.; 22 cm. |
Product Weight | 1000 gms. |
Shipping Charges(USD) |
Novel நெல்லை மாவட்டத்தில் உள்ளது நந்திபுரம். இங்குள்ள சிவன் கோயில் நந்தியின் காதில் சொல்லப்படும் பிரச்சினைகள் தீர்ந்துப் போவதாகவும், வெள்ளைக்காரன் காலத்தில் மறைத்து வைக்கப்பட்ட புதையலை நந்தி பாதுகாப்பதாகவும் ஊர் நம்புகிறது. இதே ஊரில் வசிக்கும் மாடு மேய்க்கும் கிருஷ்ணன் மீது இடி விழவும், நடப்பதை முன்கூட்டியே கணிக்கும் ‘இஎஸ்பி பவர்’ அவனுக்குக் கிடைக்கிறது. கிருஷ்ணன் சொன்னால் மழை பெய்கிறது என்பதால், நந்திதான் கிருஷ்ணன் உருவத்தில் குறி சொல்கிறார் என நம்புகிறார்கள். ஒருபுறம் சித்தி அவனை வைத்து கல்லா கட்ட நினைக்கிறது. மறுபுறம் பிரபல டிவி நிறுவனம், அதன் தொகுப்பாளினி மீராவை வைத்து புதையலைத் தேடி தனது டிஆர்பி ரேட்டிங்கை உயர்த்திகொள்ள நினைக்கிறது. அதேநேரத்தில், தொல்பொருள் ஆய்வாளர், நம்பூதிரி இருவரும் புதையலை அடைய முயல்கிறார்கள். 360 வருடங்களுக்கு முந்தைய அந்தப் புதையல் கிடைக்கிறதா இல்லையா என்பதுதான் கதை.