Country | |
Publisher | |
Format | PaperBack |
Language | Tamil |
Year of Publication | 2021 |
Bib. Info | xii, 138p.; 22 cm. |
Product Weight | 230 gms. |
Shipping Charges(USD) |
ஐந்திணைகளில் நான்கினை அரணாகக் கொண்ட அதிசயக் குமரியின் தங்க மகன் இலக்கியச் செம்மல் புலவர் கு.இரவீந்திரன் எழுத்துலகிற்குப் புதியவரவல்லர். புத்தகங்கள் பலவற்றை ஆக்கிய பாக்கியம் பெற்றவர். இவரது 'காட்டு முல்லை' தரணியில் தவழ தமிழ்நாடு அரசின் நூலகத்துறை துணை நின்ற பெருமை பெற்றது. இவர் தம் எழுத்தும், பேச்சும் சுவை மிக்கது. கற்பதும், கற்பிப்பதுமான பேராசிரியப் பணியை நிறைவு செய்தார்.